كلية عربية في سريلانكا تحتفي بحصول مديرها على شهادة الماجستير
احتفت الكلية الشرفية العربية بحصول مديرها الشيخ إم. تي. محمد عمران الشرفي على درجة الماجستير في مجال حقوق الإنسان من جامعة #كولومبو، بتاريخ 02 / 03 / 2023م.
وكان الشيخ عمران وهو أحد خريجي الكلية المذكورة قد أكمل دراسة البكالوريوس في جامعة الأزهر في مصر. ويشغل حاليًا منصب مدير الكلية منذ خمس سنوات.
புத்தளம்/ மதவாக்குளம் ஷரபியா அரபுக் கல்லூரியின் கௌரவ அதிபர் அஷ் ஷேக் MTM.இம்ரான் ஷரபி, அஸ்ஹரி அவர்கள் கொழும்பு பல்கலைகழகத்தில் மனித உரிமைகள் துறையில் முதுமானி (MHR) கற்கை நெறியை ஆங்கில மொழியில் நிறைவு செய்து இன்று BMICH இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றார்.
இவர் தற்போது அதிபராக கடமையாற்றும் ஷரபியா அரபுக் கல்லூரியில் 2008 ம் ஆண்டு மௌலவி கற்கையை நிறைவு செய்து பின்பு எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய சட்டக் களை துறையில் இளமானி(BA) கற்கையை நிறைவு செய்து 2014ம் ஆண்டு தான் கற்ற கல்லூரியில் விரிவுரையாளராக 3 வருடம் கடமையாற்றி 2018ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக தான் கற்ற ஷரபியா அரபுக் கலலூரியில் அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்
மேலும் இவர் அரசாங்க பாடாலைகள்,கல்வி நிறுவனங்கள் மற்றும் அரபுக் கலாசாலைகளுக்கு சென்று ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்குகளும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவரது கல்வி எம் சமூகத்தவறுக்கும் பிரயோசனம் அளிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.